பெரம்பலூரில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை எம் எல் ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்.
/ Gokulamநமது பூமியின் அச்சின்(Axis) சாய்வு மற்றும் சூரியனைச் சுற்றிவரும் அதன் சுற்றுப்பாதையின்() காரணமாக பூமியில் பருவ மாற்றங்கள் ஏற்படுகின்றன.
மலைப்பாதையில் கடந்த 30-ந் தேதி மாலை 60 அடி பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர்
மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெப்பம் வாட்டி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 27 நாட்கள் ஈரோட்டில் 104 டிகிரி வெப்பம் பதிவாகி
வேண்டி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கரூர் மற்றும் சிங்காரதோப்பு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில்
ஜூன் மாதங்களில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர்
தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும்
காலத்தை சமாளிக்க மக்களுக்கு கொடையாக கிடைத்த ஒரு திட்டம். கோவையில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன். இவர்
கோடை கால வெயில் உச்சகட்டததை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால்
சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அந்த பேருந்தில் பெரியவர்
30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி சரியான மழைப்பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகள் நீரின்றி வறண்டதால்
காஞ்சிபுரத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சரிவர பராமரிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்துக்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி
பலரும் ஆடைகளை தேர்வு செய்ய கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்ளாடைகளை தேர்வு செய்யும் விஷயத்தில் கொடுப்பது இல்லை. இறுக்கமான, அளவில்
கோடை மாதங்களில் கால்நடைகளும் வெப்பத் தாக்குதலுக்கு ஆளாகின்றன! கால்நடைத் துறை அதிகாரிகள் தகவல்!
load more